Tag: POLITICS

Browse our exclusive articles!

கர்ப்பிணி தாய்மார்களின் உயிர் காப்போம் – நன்கொடை நல் உள்ளங்களிடம் தாழ்மையான வேண்டுகோள்

கொழும்பு காசில் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் நீரிழிவு நோயினால் கண்டறியப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கரையக்கூடிய இன்சுலின் வழங்கப்படாமையால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து நன்கொடையாளர்களிடமும் இன்சுலின் விநியோகம் செய்யுமாறு பணிவான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறித்து வைத்தியசாலையின்...

பசில் – தம்மிக்க சந்திப்பு இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் வர்த்தகர் தம்மிக்க பெரேராவிற்கும் இடையில் இன்று (08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம்...

மின்சார சட்ட திருத்த மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் – மின்வாரிய பொறியாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்

மின்சாரத் திருத்தச் சட்டமூலம் நாளை (09) பாராளுமன்றத்தில் நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் பொறியியலாளர்கள் குழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை எதிர்ப்பதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார். நாட்டின்...

சம்பிக்கவின் முடிவால் அதிர்ச்சியில் சஜித்

இன்று முதல் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தனது தீர்மானம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அறிவிக்கப்பட்டதாக அவர்...

பசில் ராஜபக்ச உள்ளிட்ட சிலர் விரைவில் இராஜினாமா..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம். அவருடன் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத்...

Popular

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

Subscribe

spot_imgspot_img