நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அது ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு...
நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். ...
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் நீதி...
முன்னாள் காணி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மற்றும் ராஜபக்சக்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு (LRC) சொந்தமான 700 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் பலத்த கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தயவுசெய்து...