Tag: POLITICS

Browse our exclusive articles!

சந்தோஷ் ஜா – பசில் இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் நேற்று (13) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இருதரப்பு உறவுகள், தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல முக்கிய...

IMF பிரதிநிதிகளுடன் அநுர அணி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று (14) சந்திக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் பொருளாதார...

அநுர கனடா செல்வதற்கு முன் சந்தித்த முக்கிய பிரபலம்

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (13) முற்பகலில் கட்சி அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ்வை (Eric Walsh) சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான...

கடும் வெப்பத்தால் நீர் பாவனை அதிகரிப்பு

நிலவும் வறட்சி காரணமாக நீர் பாவனை 15 வீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மேட்டுநிலப் பகுதிகள் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்பின் முடிவிடங்களில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல்...

மீண்டும் திறக்கப்பட்ட கோளரங்கம்

இன்று (மார்ச் 13) முதல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக கோளரங்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கோளரங்கம் ப்ரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக பெப்ரவரி...

Popular

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...

ஜேவிபிக்கு எதிராக முன்னாள் எம்பிக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சிக்கு...

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தில் மோல்டா நாட்டு பிரஜை கைது

வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று...

Subscribe

spot_imgspot_img