பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்க இந்த இரண்டு நாட்களுக்குள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜூலை...
50 கண்ணீர் புகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ...
நாவலப்பிட்டி நகரில் உள்ள கூட்டுறவு எரிபொருள் நிலையத்தில் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 6600 லீற்றர் பெற்றோலில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி பல நாட்களாக பொலிஸ் நிலையங்களில் காத்திருந்த மக்கள் கண்டி நாவலப்பிட்டி...
எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத்தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14...
2022 ஆகஸ்ட் 1 முதல் 21 வரை நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் 2022 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவிக்கின்றது
நாட்டின் தற்போதைய 'பொருளாதார சூழ்நிலையை' மேற்கோள்...