Tag: Protest

Browse our exclusive articles!

சர்வ மத குருக்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

மத குருமார்கள் குழுவினால் இன்று (07) கொழும்பு கோட்டையில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பஹியங்கல ஆனந்த தேரர், உலப்பனே...

நாட்டுக்கு நம்பகமான மற்றும் நிலையான ஆட்சி தேவை அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – அனுர

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மீதான நம்பிக்கை நாட்டிற்குள்ளும் சர்வதேச அளவிலும் உடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறாமல் ஒரு...

உரம் கேட்க ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற விவசாயிகளை கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் வீசி விரட்டியடித்த விதம்

உரம் கோரி ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற லஹேமி விவசாயிகள் படை மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி இன்று (06) சம்ஹிலி...

ரயில் சேவையை இழக்கும் அபாயம்

பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்லும் மக்கள் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்து வழியான ரயில் சேவையை இழக்கும் அபாயம் உள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத...

ஹிருணிகா பிரேமச்சந்திர கைது

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை முதல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பாதுகாப்பு...

Popular

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தில் மோல்டா நாட்டு பிரஜை கைது

வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று...

ஆளும் கட்சியின் முக்கிய புள்ளி உயிரிழப்பு

கரந்தெனிய பிரதேச சபைத் தலைவர் மஹில் ரங்கஜீவ முனசிங்க இன்று காலை...

அனைவரும் எதிர்பார்த்த நாமலின் சொத்து விபரம் இதோ!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கடன்களை தவிர்த்து 74 மில்லியன் ரூபா...

செந்தில் தொண்டமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின்!

நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய...

Subscribe

spot_imgspot_img