இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் பொரளை மயானத்திற்கு அருகில் காரில் விட்டுச் சென்ற ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார்.
தினேஷ் ஷாப்டர் கடந்த 14ஆம் திகதி பிற்பகல் கொழும்பு மல்பாறையில்...
தென்னிந்தியாவிற்கும் இலங்கையில் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று...
1. புத்தாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் வசதி அங்கீகரிக்கப்படும் வரை, இலங்கை இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் அல்லது வேறு சில நன்கொடையாளர் நிறுவனத்திடம் இருந்து 850 மில்லியன் அமெரிக்க டாலர்களை "பிரிட்ஜிங் ஃபைனான்ஸ்"...
தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேள்வி...
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சிப் பேச்சுவார்த்தைத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அதற்காகவே இந்தப் பதிவு. பல தசாப்தங்களாக...