சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக்...
பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அலுவலகத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இங்கு 483 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 335 பேர் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த...
பதில் பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி பி.பி. அலுவிஹாரேவை நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு பாராளுமன்ற சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த...
அடுத்த வருடம் (2023) ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட நிபந்தனைகள் மற்றும் அது தொடர்பான ஏனைய தேவைகள் தொடர்பில் ஏற்கனவே பல...
இலங்கை தாங்க முடியாத கடன் மற்றும் கடுமையான கொடுப்பனவு நெருக்கடியை எதிர்கொள்வதாக உலக வங்கி கூறுகிறது. மேலும் இது வளர்ச்சி மற்றும் வறுமையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு...