கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற குழப்பமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம்...
தற்போது அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் கடனை செலுத்துவதற்கு போதிய வருமானத்தை ஈட்ட முடியாமல் பல இலங்கையர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதன் விளைவாக, இலங்கை கடன் தகவல் பணியகத்தில் (CRIB) 8.5...
பெல்மடுல்ல, பம்பரபொடுவ, மாரப்பன ஆகிய பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் பிரிவு தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி குழுவிலிருந்து 65 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,...
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (30) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பாரம்பரியத்தின் படி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில்...
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடு தழுவிய அமைதியின்மையின் போது தீயினால் அழிக்கப்பட்ட சிங்கராஜா வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் தன்னுடையது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்...