கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் மங்கல கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரை கைது செய்ததாக பம்பலபிட்டி பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகம் தார்மீகத்தை மறந்து நாகரீகமற்ற முறையில் முடிவுகளை எடுத்திருந்தால் இன்று தான் ஜனாதிபதியாகியிருக்க முடியும் எனவும், ஆனால் நெறிமுறையற்ற ஜனாதிபதியாக ஆகாமல்,மக்களின் விருப்பின்றி எந்தவொரு பதவிகளையும் எடுப்பதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
சர்வகட்சி வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுள்ளது.
இதன்படி, நாளை (09) பிற்பகல் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச்...
சீனா ராணுவத்தின் யுவான் வாங்க்-5 என்ற நவீன உளவு போர்க் கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்வருகிற 11ம் திகதி வர உள்ளது என்றும் அந்த கப்பல் 17ம் திகதி வரை இலங்கையில்...
ஜூலை 18ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டத்தில் திருத்தங்களைச் சேர்த்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
தேடுதல் மற்றும் கைது தொடர்பான சரத்துகளிலும், உயர்நீதிமன்றத்தில் தண்டனை வழங்குவது தொடர்பான...