உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வருகை தந்த பிரதமரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...
இன்று (04) காலை 6.10 மணியளவில் கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...
82 வயதான தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது மருமகனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதிவான் காந்திலதா உத்தரவிட்டுள்ளார்.கம்பளை பொலிஸ்...
01.LP எரிவாயுவின் உலகச் சந்தை விலை MT ஒன்றுக்கு USD 85க்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், உள்நாட்டு LP எரிவாயு விலை "திருத்தம்" இன்று அறிவிக்கப்படும் என்றும் Litro Gas இன் தலைவர் முதித...
இன்று காலை இடம்பெற்ற வேன் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம அரியாகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குருநாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும்...