கல்ஓயா தொடக்கம் திருகோணமலை வரை பயணித்துக் கொண்டிருந்த உதயதேவி ரயில் தடம் புரண்டதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
அக்போபுரா பகுதியில் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன் ரயிலின் உதவிக் கட்டுப்பாட்டாளர் உட்பட...
தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...
தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
தான் நாடு திரும்புவதை...
தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் இப்போது வாஷிங்டனில்...
புத்தாண்டு காலத்தில் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 18 (செவ்வாய்கிழமை) வரை பொதுப் போக்குவரத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து...