2023ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை ஏப்ரல் 5ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 16ஆம் திகதி வரை முதல் பாடசாலை தேர்வு நடைபெறும்.
தரம்...
கடனை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், இலங்கை ரூபா ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ.1,000ஐ தாண்டி உயரக்கூடும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுகிறார். டொலருக்கு எதிராக இலங்கை ரூ.3.89 (1.1%)...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம்...
2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று...
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலங்கையின் வான்பரப்பில் நிகழும் விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த முதன்முறையாக குழுவொன்றை நியமித்துள்ளார்.
இதன்படி, விமான விபத்து...