கடந்த 10ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாடு செல்வதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு பயணங்களுக்கு நீதிமன்றம் தடை...
டிபி கல்வித் திட்டமும் மொரட்டுவ பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் டிரெய்னி ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் ஆன்லைன் பாடநெறி ஐரோப்பிய மாநாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8வது இணைய-கற்றல் சிறப்பு விருது 2022 இல் முதலிடத்தைப்...
‘பிரின்சஸ் குரூஸ்’ என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (மார்ச் 11) காலை கொழும்பு துறைமுகத்தில் 2,000 பயணிகளுடன் வந்து சேர்ந்தது.
அதன்படி, 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களுடன் கப்பல் இன்று...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கு நிதி அமைச்சர் என்ற...
வவுனியாவில் போராட்டம் நடத்துவதற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றதாகக் கூறி வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அனுமதியின்றி மின்சாரம் பெற்றதாக...