தனது அனுமதியின்றி அண்மையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியமை தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செனட் குழு (SCFR) இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மக்களின் குரலை நசுக்கும் எந்தவொரு முயற்சியும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் முறையற்ற வரி விதிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப்...
ஜனவரி, 2016 முதல் பதிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 'தேசிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை' நிறுவுவதற்கான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச ஊழியர் ஒருவரின்...
நாளையத்தினம் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் வங்கி சேவைகள் வழமைபோன்று இயங்குமென வங்கிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் தலைமை நிர்வாகி சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று...