இரண்டு நாள் பயணமாக இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கை...
அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) போர் கப்பல் இன்று (ஜனவரி 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
USS ‘Anchorage’ என்பது 208m...
ஜீவன் தொண்டமான், பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்றுமுன் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஜீவன் தொண்டமான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், வனஜீவராசிகள் மற்றும் வன...
1. தேர்தலை நடத்துவது தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்க உள்ளாட்சித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கிறது. தேர்தலுக்கு மானியம் ஒதுக்க முடியாதா என்பதை திறைசேரி இன்னும்...
மினுவாங்கொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிற்கும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை, யாகொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி...