ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவை...
2023 புத்தாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(31) நள்ளிரவு முதல் தற்போது வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்...
1. கடந்த வருடத்தின் இருண்ட காலங்கள், பாரிய இன்னல்கள், அத்துடன் நிச்சயமற்ற நிலைகள் மற்றும் நம்பிக்கையின்மை போன்றவற்றிற்கு பின்னர் நாடு 2023 புத்தாண்டை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. இலங்கையில் ஏறக்குறைய...
இலங்கை ரயில்வே ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக இன்று (ஜன. 02) காலை 11 திட்டமிடப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், இந்த பிரச்சினை இன்று தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து...
1. எதிர்வரும் தசாப்தத்தில் வளமான மற்றும் உற்பத்திமிக்க இலங்கையை கட்டியெழுப்ப முன்மொழியப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை மக்கள் துணிச்சலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு...