1. சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பிரதான ஏற்றுமதிப் பயிர்களுக்கு வரி விதிப்பது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நிதியமைச்சு அக்கறை செலுத்தியுள்ளது. மேலும் அரசுக்கு...
காலி – ஹினிதும, ஹினிடும்பத்துவ கூட்டுறவு சங்கம் அலுவலகத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ளது.
அதன் 99 உறுப்பினர் பதவிகளில், ஐக்கிய மக்கள் சக்தி 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன்,...
1. ஏர் பிரான்ஸ் மற்றும் ராயல் டச்சு ஏர்லைன்ஸ் நவம்பர் 4 முதல் இலங்கைக்கு 4 விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளன. முன்னதாக, கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக விமானங்களை நிறுத்திய பின்னர்...
69 இலட்சம் ஜனாதிபதி ஆணையும், 68 இலட்சம் பொதுத் தேர்தல் ஆணையும் கருத்திற்கொள்ளப்படாது தன்னிச்சையான அபிப்பிராயங்களை அடிப்படையாகக் கொண்டு கடுமையான முடிவுகளை எடுத்ததன் மூலம் ஒரு மக்கள் போராட்டம் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக,...
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக சுபுன் எஸ். பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.