அமெரிக்காவின் ஆர்.எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை நாட்டின்...
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த...
உரிமம் பெற்ற மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை 1,108லிருந்து 1,578 ஆக உயர்த்த மதுவரித் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் சிறப்பு சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின்...
மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி தமிழ் எம்பி ஒருவரால் இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த இரண்டு அனுமதிப்பத்திரங்களையும் குறித்த எம்பி கண்டி திகன பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் இருவருக்கு இரண்டு கோடி...