திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கிழக்கு மாளிகைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினரும்...
மொனராகலை - புத்தல DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகக் கிளையில் கல்வி கற்கும் 2900 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மார்ச் 03, 2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணி முதல்...
தரக்குறைவான மருந்து இறக்குமதி குற்றச்சாட்டில் அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க இன்று (02) காலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி...
1. இந்தியப் பெருங்கடல் பகுதி உட்பட இலங்கையின் கடல் பிரதேசங்களை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார முன்முயற்சிகளுக்கு இந்தியப் பெருங்கடலில் எந்தப் பாதிப்பும்...