கொழும்பு அலுவலகங்களின் பணிப்பெண்கள் சிலரை வைத்து பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த சொகுசு விபச்சார விடுதியொன்றை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்து அதன் உரிமையாளரையும் பல பெண்களையும் கைது செய்துள்ளனர்.
கைது...
உடப்பு காளி கோவிலில் உள்ள காளி சிலையில் தங்கத்தில் பதிக்கப்பட்ட இரு கண்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை திருடியதாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டிற்குள்...
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல்கள்...
91 பேரைக் கொன்ற 1996 மத்திய வங்கி குண்டுவெடிப்பில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி செல்லையா நவரத்தினத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின்னரே இந்தியாவிற்கு என்ன விற்கப்பட்டது என்பதை அறிய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி...