லிட்ரோ கேஸ் லங்கா கம்பனியின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20ம் திகதி) திறைசேரிக்கு ஈவுத்தொகையாக 1.5 பில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர்...
1. ஊழல் எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றம் ஏகமனதாக திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளது.
2. மே 9, 2022 அன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பொது பாதுகாப்பு அமைச்சர், பொலீஸ்...
பல்வேறு தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகம் கூட பரந்த விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட் மூலம் இறுதியாக 190 திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் இன்று அங்கீகரிக்கப்பட்டது.
விவாதத்தின் குழுநிலை விவாதத்தின் போது ஆளும்...
அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு அத்தியாவசியமான மற்றும் சேவைகளுக்கு இடையூறாக அல்லது தடைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன்...
இலங்கையின் பிரதான அரசியல் இயக்கங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உடனடியாகப் பேசப்பட வேண்டிய பல மிக முக்கியமான விடயங்களில் மௌனம் காப்பது பாரதூரமான குற்றம் என ஐக்கிய மக்கள் கட்சி (UPP) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக...