இலங்கையின் பிரதான அரசியல் இயக்கங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உடனடியாகப் பேசப்பட வேண்டிய பல மிக முக்கியமான விடயங்களில் மௌனம் காப்பது பாரதூரமான குற்றம் என ஐக்கிய மக்கள் கட்சி (UPP) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வுக்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டுகிறார். பட்டியல் 1ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு அதிகாரங்களுடனான 13வது திருத்தம் பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் உடன்பாட்டிற்கு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரப்பகிர்வு, காணி...
Govt T-Bills & Bonds இல் "Hot-Money" முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின் செலவில் மகத்தான ஆதாயங்களைப் பெற்ற பிறகு "முன்கூட்டி எச்சரிக்கப்பட்ட" வெளியேற்றத்தைத் தொடர்கிறார்கள். T-Bills & Bonds இல் அந்நிய செலாவணி முதலீடு...