சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
பேராதனை போதனா வைத்தியசாலையில் வைத்து சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட வைத்தியர்கள் அடங்கிய குழு நாளை பேராதனை வைத்தியசாலைக்கு சென்று...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தில் தொங்கிக்கொண்டு எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
இதன்படி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் குழுவிற்கு...
01. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சர்வதேச பத்திர சந்தையில் இருந்து 14 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இலங்கை வணிக ரீதியாக கடன் வாங்கியதாகவும் கடன்...
நாட்டின் பிரதான வீதி அமைப்பில் விரிவாக்கப்பட வேண்டிய 263 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்தப் பாலங்களை விரிவுபடுத்த 15.3 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்...