மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் 'லீனியர் ஆக்ஸிலரேட்டர்' என்ற கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் இரண்டு வாரங்களாக செயலிழந்துள்ளதால், குழந்தைகளுக்கான சிகிச்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார்...
தமிழக அரசியல் களத்தில் அதிக ஆற்றலும், ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட இளம் அரசியல்வாதியான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்து இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும்...
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை தேர்தலை நடத்தாமல் மீண்டும் அமைப்பதற்காக மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெடகொட பாராளுமன்றத்தில் முன்வைத்த ஜனநாயகத்திற்கு முரணான தனியார் பிரேரணையை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL)...
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் பின்வரும்...
மத்திய வங்கியின் நாணய வாரியம் மத்திய வங்கியின் SDFR மற்றும் SLFR ஐ 200 அடிப்படை புள்ளிகளால் முறையே 11% மற்றும் 12% ஆக குறைக்க முடிவு செய்கிறது. "உள்நாட்டுப் பொருளாதாரத்தில் எதிர்பார்த்ததை...