பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு திணைக்கள அலுவலகத்தை சுற்றி தங்கியிருந்து கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதாக கூறி மக்களிடம் பணம் வசூலிக்கச் சென்ற 09 தரகர்கள் சிறிலங்கா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (19) காலை...
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க அனுமதிக்குமாறு ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில், அவரது...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர் எதிர்வரும் 22ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி கடந்த செப்டெம்பர் மாதம் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை...
x-press முத்து பேரழிவு தொடர்பாக சிங்கப்பூரில் இலங்கை வழக்குத் தாக்கல் செய்தது. ஆறு பிரதிவாதிகள் சம்பந்தப்பட்ட எக்ஸ்-பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் (ஏஜி) சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்...
பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரண்டு பிரதான பரீட்சைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு செலுத்த வேண்டிய முழுத் தொகையும் செலுத்தப்படாமை எதிர்வரும் பரீட்சைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என நாட்டின் முன்னணி ஆசிரியர்...