இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நேற்று (20)...
இலங்கையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை (21) அனுசரிக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நாடு முழுவதும் இலக்குவைக்கப்பட்ட...
குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றை பச்சையாக சாப்பிடுவதற்காகவே சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது....
விமான நிலைய சுங்கத்தின் சிசிடிவி கமரா அமைப்பு செயல்படாதது குறித்து லங்கா நியூஸ் வெப் வெளியிட்ட தகவலுக்குப் பிறகு, இது தொடர்பாக எங்களுக்கு பல்வேறு பதில்கள் வரவில்லை. ஆனால் இந்த விடயம் இன்னும்...
நாம் செல்கின்ற சுற்றுலாத்தளங்களிலே சிறு கொட்டகைகளில் பல்வேறு பொருட்களை வைத்துக்கொண்டு கூவி கூவி தங்கள் பொருட்களை விற்பனை செய்துவரும் ஒரு சிறு வியாபார கூட்டத்தை எல்லோரும் கடந்து சென்றிருப்பீர்கள்.
இவர்களின் ஒரு நேர உணவுக்காக...