முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா 2019 ஈஸ்டர் ஞாயிறு படுகொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சதித் திட்டம் தொடர்பாக விசாரணை செய்ய இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டார். "தாக்குதல்கள் தொடர்பில்...
மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த்துள்ளார்.
மின்சார சட்டமூலத்தின் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் முன்மொழியப்பட்ட புதிய...
'வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள் ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு பணம் இல்லாததால வகுப்புக்கு போவதில்லை. பாடசாலை தூரத்திலையே இருக்கின்றது பிள்ளைகள் நடந்து தான் போறவங்க. சாப்பாட்டுக்கே கஷ்டமான...
‘யாஷ்’ என்ற பெயரால் அறியப்படும் இந்தியத் திரைப்பட பிரபலம் நவீன் குமார் கவுடா, தமது விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளார்.
‘KGF’ திரைப்படத்தின் மூலம் இவர் உலக புகழ்பெற்ற நடிகராக அறியப்படுகிறார்.
‘KGF’ புகழ் ‘யாஷ்’ இலங்கை...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தை கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டிருந்த போதிலும் அது எதிர்வரும் 25ஆம் திகதிவரை...