கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றியது போன்று சர்வதேச நாணய நிதியத்தையும் வெளியேற்ற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு ஒரு அதிசயம் அல்ல, ஆனால்...
இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி இன்று டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 317 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
அரச மற்றும்...
பல மாதங்களாக குடிநீர் கட்டணத்தை செலுத்தாத 40,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தண்ணீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
1,600 கோடி ரூபாய்க்கு...
நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர பஸ்...
பேருவளை கரையோர கடற்பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு பணியகம் அறிவித்துள்ளது.
பேருவளையில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 01:00 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும்...