2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தரம் ஆறில் மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள்...
பிளாஸ்டிக் மாசுபாடு முக்கிய உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐந்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை இலங்கையில் தடை செய்ய சுற்றாடல் அமைச்சு...
1.IMF இலங்கைக்கு அடுத்த 4 வருடத்தில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதுடன் கடன் தவணையில் முதல் பகுதியாக 332 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
2.உள்நாட்டுக் கடனை "மறுசீரமைப்பதற்கான" வழிமுறைகளை இலங்கை தேடும்...
நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடினமான பயணத்தை விரைவுபடுத்துவோம். நாட்டைக் கட்டியெழுப்புவதுதான் நமது முதன்மையான குறிக்கோள்.அப்படி நினைத்தால் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செல்லலாம்.
அடுத்த...
2023 பிப்ரவரி மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு (NCPI) 53.6% ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தின் மூலம் அளவிடப்படுகிறது என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல்...