அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 40வது பிரிவின்படி, ஐந்தாண்டுகளின் முழு...
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான வட்டாரங்களை நிர்ணயம் செய்யும் தேசிய...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுத் தொகுதியின் வீட்டு வாடகைக் கட்டணத்தை உயர்த்துவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதன்படி, இந்த பிரேரணை எதிர்வரும் சில தினங்களில் பாராளுமன்ற சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த...
நேற்று மாலை திருகோணமலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
அதேபோல்,...
பணம் செலுத்தும் வரை தற்போது அச்சிடப்பட்டுள்ள தபால் ஓட்டுகளை வழங்க முடியாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசு அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கங்கானி லியனகே இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பதினேழு மாவட்டங்கள்...