முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம்...
2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று...
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலங்கையின் வான்பரப்பில் நிகழும் விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த முதன்முறையாக குழுவொன்றை நியமித்துள்ளார்.
இதன்படி, விமான விபத்து...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்க ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2023 ஆம் ஆண்டு...
உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய், 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து ஒரு பீப்பாய் $72.39 ஆக உள்ளது. இது டிசம்பர் 2021 க்குப் பிறகு இவ்வாறு விலை சரிவது முதல்...