"இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள்.
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தமிழ் ஊடகம்...
2023 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான திகதியை உடனடியாக நிர்ணயம் செய்யுமாறு தேசிய மக்கள் சக்தி தேர்தல் ஆணையத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், உள்ளாட்சித்...
1. கொள்கை வட்டி விகிதத்தை உயர்த்தும் மத்திய வங்கி நாணய வாரியத்தின் முடிவை IMF பாராட்டுகிறது. பணவீக்க இலக்குக்கான மத்திய வங்கியின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. IMF இன் EFF திட்டத்தின்...
இரசாயன உரம் மற்றும் விவசாய இரசாயனப் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டமையினால் கடந்த வருடம் மாத்திரம் இலங்கைக்கு 24,500 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த...
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உடன் புது டெல்லியில் நடத்திய சந்திப்பில் இலங்கையின் பொருளாதார மீட்சியை எளிதாக்குவதிலும், இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தினார்.
இந்தியா சுமார்...