2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு நிறைவடையும் நிலையில், கொழும்பு துறைமுக நகரம், அபிவிருத்தி கட்டத்தில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்கும் என...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
'மொட்டு'க் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
இந்த நாட்டில் இருந்து சீனாவிற்கு 33 உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சீனக் குடியரசின் பொது சுங்க நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்...
நெடுஞ்சாலை மற்றும் பஸ் கட்டணங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் நாளை (04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன...
தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வருமானத்தின் அடிப்படையிலோ அல்லது கடனாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அறிவித்துள்ளதாக, ஓய்வுபெற்ற கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தர, உச்ச நீதிமன்றில் நேற்று (02) தாக்கல் செய்யப்பட்ட ரிட்...