மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பல்வேறு வகையான போதைப் பொருட்களை வைத்திருந்த 47 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கஞ்சா வைத்திருந்த...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
குறைக்கப்பட்ட மற்றும் புதிய விலைகள் வருமாறு,
• பெரிய வெங்காயம் - ஒரு கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டது (விலை ரூ.185...
தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் ஒப்புதலுடன் ஊடகத்துறை அமைச்சரினால் ஊடகத்துறை அமைச்சர் அசங்க ஜயலத் நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிக முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர், டிஜிட்டல் யுகத்தில் விளம்பர வடிவமைப்பாளர், சிறந்த...
1. அரச அதிகாரிகள் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதிலாக சண்டையிடும் உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்கள் போன்று செயற்படுகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் 50% பிரச்சனைகளை...
“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26ம் நாள் ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும்.
இதில் கலந்துக்கொள்ள...