அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பேரிடியாக மாறியுள்ளது. இந்நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எம்.பி. பதவியை இழக்கக்கூடும் என்று...
இந்தோனேசிய நாடாளுமன்றம் திருமணத்திற்கு புறம்பான பாலுறவுக்கு தடை விதித்தது. மூன்று ஆண்டுகளுக்கு சட்டம் அமலில் இருக்கும்.
இது இந்தோனேசியர்களுக்கும் நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, பாலிக்கு வருகை தரும்...
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.
இலங்கைக்கு அந்நிய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள பல வெளிநாட்டு தூதுவர்களுடன் இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்,...
மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் பட்சத்தில் இலங்கையில் ஆடைத் தொழில் முற்றாக வீழ்ச்சியடையும் என சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
“அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக, ஆடைத் துறையில் உள்ள...