பங்களாதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த மியான்மர் நாட்டவர்களான ரோஹிங்கியாக்களை, மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள அவர்களின் பூர்வீக நிலங்களுக்குத் திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவைக் கோருகிறார். வெளியுறவு அமைச்சர் அலி...
ஈழத் தமிழா்கள் பிரச்னைக்கு தனித் தமிழீழமே தீா்வாக அமையும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழா்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில்...
நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி A, B, C, D, E, F, G, H,...
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சனிக்கிழமை தெரிவித்தார்.
பெப்ரவரி 2022 முதல் இலங்கை தினசரி மின்வெட்டுகளை...
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு இன்று தமிழர் தாயக பகுதியில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உட்டோட பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள்...