இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரொட்டி உள்ளிட்ட அனைத்து பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின்...
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
"லிட்ரோ எரிவாயு நிறுவனம்...
1. 26 வயதுடைய இலங்கையர், தென் கொரியாவின் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மொத்தம் 151 பேர் இந்த நெரிசலில் சிக்கி இறந்தனர். 80 பேர் காயமடைந்தனர்.
2. SJB...
மாத்தறை திஹாகொட பிரதேசத்தில் நேற்று (28) பாடசாலை மாணவர் ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மித்தவெல - கந்தேபொல வீதியிலுள்ள இடமொன்றில் இந்த சம்பவம்...