பிரஹாகரன் உட்பட 43 விடுதலைப் புலிகளின் தலைவர்களை எரித்திரியாவுக்கு மீட்க அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாகவும், அந்த திட்டத்தை பசில் ராஜபக்ச முறியடித்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்பாட்டாளரும் ஸ்ரீலங்கா பத்திரிகைச் சபையின் தலைவருமான மகிந்த...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரிய குழுவொன்று தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்ளும் நம்பிக்கையில்...
யால தேசிய பூங்காவிற்குள் கண்மூடித்தனமாக ஓடிய வாகனங்களிற்கு வழிகாட்டிகளாக செயற்பட்டவர்களும் தேசிய பூங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நிலைமையை கட்டுப்படுத்த தவறியமைக்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
யாலதேசிய பூங்காவிற்குள் நுழைந்த சில வாகனங்கள் கண்;மூடித்தனமாக ஓடுவதையும் சாகசங்களில்...
01. ஆசியாவிற்கான அமெரிக்கத் திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் இலங்கை வந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார். மேலும், “இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கிச் செல்லும் வழிகள்...
தலவாக்கலை - பூண்டுலோயா வீதி ஹொலிரூட் பகுதியில் நேற்று (25) மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீதியில்...