உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாமல் ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளன.
இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தனித்து நிற்பதைவிட ஒன்றிணைந்து போராடுவதே நடைமுறைச் சாத்தியம் என...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (15) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று (15) இரவு 10.00 மணி முதல் நாளை (16)...
1.2022 ஆம் ஆண்டில் 30 ஆசிய 'வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களில்' இலங்கை மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்யும் என IMF கூறுகிறது. 2022 இல் 8.7%...
1. SJB பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ சில்வா மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் உத்தேச வருமான வரி அதிகரிப்பு பல்வேறு குழுக்களுக்கு மரண தண்டனை என்று கூறுகின்றனர். முன்னதாக, இதே...
கோடீஸ்வர தொழிலதிபர் கமல் ஹாசன், திலினி ப்ரியமாலி என்ற பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவை அருகில் வைத்துக் கொண்டு தன்னை தொலைபேசியில் அழைத்ததாக குறிப்பிடுகிறார்.
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக திலினி பிரியமாலி தன்னிடம் பணம்...