அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த வாரம் நடைபெறாத நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள் அடுத்த வாரம் 03 நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பத்திரம் இல்லாத இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைகளை சட்ட ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் 'அனைவருக்கும் காணி' வேலைத்திட்டத்தை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதன்படி, அவர் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப்...
இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 14,700மெட்ரிக்தொன் அரிசி, 250 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 38மெட்ரிக்தொன் மருந்துப்பொருட்கள் அடங்கிய பாரிய மனிதாபிமானஉதவிப்பொருட் தொகுதியினை, உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே,சுகாதாரத்துறை அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல,...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2010-2015 காலப்பகுதியில் 150 CWE ஊழியர்களை பணிநீக்கம் செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பிலேயே...