01. ஜப்பானின் அமைச்சரவை அலுவலகத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் புஜிமாரு சடோஷி மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் யமமோட்டோ கோசோ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை...
01. சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பின் 13வது திருத்தம் "முழு நாட்டையும் பாதிக்கும் ஒரு விடயம்" என்பதால், அனைத்துக் கட்சிகளுடனும் அது குறித்து விவாதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இந்த...
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று புதன்கிழமை நடத்தியிருக்கிறார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் எண்ணத்தோடு...
தமிழினத்தின் கூட்டு உளச் சான்றில் மாறா வடுவாகப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவேந்தும் இந்நேரத்தில் இதை எழுதுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகான இந்த பதினான்கு ஆண்டுகளில் தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும்...
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாடு இன்று (26) நடைபெறவுள்ளதுடன்,...