சுவீடனில் அல் குரான் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை மீறும் செயலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்...
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சாதகமான மாற்றங்களுக்கு இது ஒரு சாத்தியமான விஜயமாக...
மக்கள் ஆணையை பெறாதவர்கள் எதனை வேண்டுமானாலும் கோரலாம் மக்கள் ஆணையைப் பெற்ற நாம் அந்த ஆணைக்கு மாறாக செயல்பட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர...
நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து தென்கடலில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர் படகு மீது இந்தோனேசிய படகில் இருந்தவர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தீக்காயமடைந்த கடற்தொழிலாளர் நேற்று இரவு இலங்கையின் டோரா கப்பலில்...
குருந்துவத்தையில் இடம்பெற்ற மோதலின் போது 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணி தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெளிப் பிரதேசங்களில் இருந்து குருந்துவத்தை பொலிஸ் எல்லைக்கு வந்தவர்கள்...