ஊடக சுதந்திரம் காணப்படும் 180 உலக நாடுகள் வரிசையில் இலங்கை 135ஆவது இடத்தை பிடித்துள்ளது.
எல்லையற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வௌியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திர விடயத்தில் இலங்கை மிகவும்...
“இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகிறீர்கள்....
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மடுல்சீமைக்கு வந்து எமது மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமே கட்சியுடன் செயல்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில்...
இம்முறை ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட நேபாள அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி நேபாளம் ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
குழு A இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நேபாளம்...
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலை மாற்றம் நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
N.S