ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தி முற்றிலும் பொய்யானது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தயாசிறி...
இலங்கையில் அதானி திட்டங்களை "அரசாங்கத்துடனான ஒரு வகையான ஒப்பந்தமாக" கொழும்பு பார்க்கிறது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வட இலங்கை காற்றாலை திட்டம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதானி குழுவை...
1. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் விவாதத்தை ஏற்பாடு செய்கிறது. இந்திய ரூபாவில் வர்த்தக குடியேற்றங்களை செயல்படுத்த இந்திய மற்றும் இலங்கை வணிக சமூகங்களிடையே...
இழுவைமடி தொடர்பான சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சை வலியுறுத்தி போராட்டத்தை நடத்துவதற்கு வடக்கு மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன் இந்திய, தமிழக, இலங்கை அரசுகளுக்குக் கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும்,...