ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சரென்ற...
1. அமைச்சரவை செய்தி தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க நாட்டின் சில சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். கையிருப்பு USD 3.00bn ஆக அதிகரிக்கப்படாவிட்டால்...
அடுத்த சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார, போக்குவரத்து, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகள் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, குமார வெல்கம மற்றும் ராஜித சேனாரத்ன...
கடந்த பத்து மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர்.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஜனவரி மற்றும் ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
தொற்றுநோய் தொடங்குவதற்கு...
பணவியல் கொள்கை கடுமையாக்கப்பட்டாலும், பணம் அச்சிடுவதைக் குறைத்தாலும், மத்திய வங்கி, நிதியமைச்சின் முன்மொழிவின் விளைவாக, அரசு கடன் பெறும் உச்சவரம்பை தற்போதைய ரூ.3.84 டிரில்லியனில் இருந்து ரூ.4.5 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்...