அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் இன்றி நீடிப்பு?

Date:

தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இது குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,

“இல்லை, அப்படி எதுவும் இல்லை. சரியான நேரத்தில் தேர்தல் நடத்துவோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் வரலாற்றில், தேர்தலை பிற்போடவோ அல்லது நீடிக்கவோ எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு மக்களுக்கு நீதி வழங்குவதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம்.

அதனால் ஆட்சி காலத்தை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...

மறு அறிவித்தல் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு தன்னிச்சையாக இடமாற்ற செயல்முறையை செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால்,...

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...