அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் இன்றி நீடிப்பு?

Date:

தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இது குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,

“இல்லை, அப்படி எதுவும் இல்லை. சரியான நேரத்தில் தேர்தல் நடத்துவோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் வரலாற்றில், தேர்தலை பிற்போடவோ அல்லது நீடிக்கவோ எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு மக்களுக்கு நீதி வழங்குவதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம்.

அதனால் ஆட்சி காலத்தை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...