Saturday, July 27, 2024

Latest Posts

ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை முடிவுறுத்தி 2024 பெப்ரவரி 7 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பாராளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் முடிவுறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.

பெப்ரவரி 7, 2024 அன்று பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.