சுதந்திர தினத்தை முன்னிட்டு 588 கைதிகள் விடுதலை!

Date:

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட கைதிகள் நாளை (பிப்.04) விடுதலை செய்யப்பட உள்ளனர்.

அதன்படி 588 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளதுடன், சிறைத்தண்டனையின் போது நல்ல நடத்தையை வெளிப்படுத்தியதாகக் கருதப்படும் 31 கைதிகளின் விடுதலையும் சிறைச்சாலைச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த 31 கைதிகளும் நாளை விடுவிக்கப்படுவார்கள் என ஏக்கநாயக்க தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...