Friday, May 3, 2024

Latest Posts

500ற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு

போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 588 கைதிகள் மற்றும் சிறைச்சாலையில் நல்ல நடத்தை கொண்ட 31 கைதிகளுக்கு 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதன்படி அவர்கள் இன்று (04) விடுதலை செய்யப்பட உள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.