கோட்டாவிடம் சிஐடி 3 மணி நேரம் விசாரணை!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று பின்வரும் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை போராளிகள் கைப்பற்றிய போது அங்கு கிடைத்த ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா பணம் தொடர்பானது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறையில் கண்டெடுக்கப்பட்ட இந்த பெரும் தொகை செயற்பாட்டாளர்களினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விசாரணைகளை மேற்கொள்ளவே அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...